போக்குவரத்து விதிமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால், விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. எனவே, போக்குவரத்து விதிமீறல்களுக்கான விதிகளை சற்றே கடுமையாக்கியுள்ளது மத்திய அரசு.
தற்போது நாடு முழுவதும் பின்பற்றப்படும் திருத்தப்பட்ட பொதுவான போக்குவரத்து விதிமுறை மீறலுக்கான நடைமுறையில் உள்ள அபாரத விபரங்களை இங்கே காணலாம்.